நண்பர்களே! கூகிள்சிறிதிரட்டியில் உங்கள் பதிவை/உங்களுக்கு பிடித்த பதிவை இணைக்க;அந்த பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும்(URL) மின்னஞ்சலின் Body பகுதியிலும் இட்டுrss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு
ENTER
கூகிள்சிறி இணைப்பை பெற இந்த Headline Animator ஐ உங்கள் வலைப்பூவில் இணையுங்கள்.இதனை இணைக்க அதன் கீழுள்ள Grab லிங்கை சுட்டுங்கள்

கூகிள்சிறி.கொம்

↑ Grab this Headline Animator

ஈழத்து இலக்கியம்: ஈழத்தை மையப்படுத்தி வெளிவந்த இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் உண்மைச் சம்பவங்கள் இப்பகுதியில் திரட்டப்படவுள்ளது. எனவே நீங்கள் படைத்த அல்லது சுவைத்த அவ்வாறான பதிவுகளை கூகிள்சிறியில் இணைக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, February 22, 2012

Pin It

யாரை மணக்கலாம்?


தமிழ் இல் (A) ஜோக்

கல்லூரியில் படிக்கும் கலா ஒருநாள் அவள் அப்பாவிடம் “அப்பா, நான் அடுத்தவீட்டு அருணை விரும்புகிறேன்; அவனை எனக்குக் கட்டிவையுங்கப்பா” என்று கெஞ்சினாள். “ அந்த அருண் பயலா? அவன் ஒனக்கு அண்ணன் உறவாறதம்மா, அதணால அவன் வாணாம்மா” என்று குரலை தாழ்த்தி அப்பா பதில் சொன்னார்.

அடுத்த வாரம், “அப்பா அப்பா, நான் பக்கத்துத்தெரு பாலனை கட்டிக்க ஆசைபடறேன், சரிதானா?” என்று கேட்ட கலாவுக்கு அந்த பாலனும் அவளுக்கு அண்ணன் முறை, அதனால் அவனும் வேண்டாம் என்று தந்தை மறுத்துவிட்டார்.

ஒரு மாதம் கழித்து, “ அந்த அருண், பாலா இருவர்பேரிலும் எனக்கு சும்மா ஒரு ஆசைதான், அதனால அவங்க வேணாம்னு நீங்க சொன்னபோது சரிதான்னு விட்டுட்டேன். இப்போ என்னோடு கூடப் படிக்கும் மேலத்தெரு மூர்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கிறோம். அவனை கட்டிவையுங்கப்பா” என்ற கலாவுக்கு, “அவனும் உனக்கு அண்ணன் தானம்மா அதனால் அவனும் வேண்டாம்மா” என்று தந்தை மறுத்தவுடன் கலா விக்கி விக்கி உரக்க அழத் தொடங்கினாள்.

மகள் அழுவதைக் கேட்ட அவள் அம்மா சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்து “என்ன கலா, ஏம்மா இப்படி அழறே” என்று கேட்டாள். தந்தை சொல்லவேண்டாம் என்பது போல அம்மாவுக்குத் தெரியாமல் ஜாடை செய்வதைப் பொருட்படுத்தாமல் “பாரும்மா, நான் ஆசைப்பட்ட அடுத்த வீட்டு அருண், பக்கத்துதெரு பாலன், மேலத்தெரு மூர்த்தி இவங்க யாரையும் கட்டிக்கக் கூடாதுன்னு அப்பா சொல்றார். ஏன்னா அவங்க எல்லாம் எனக்கு அண்ணன் முறையாம்” என்று விசித்துக் கொண்டே அம்மாவிடம் கொட்டிவிட்டாள் மகள்.

தாய் கலாவிடம் சொன்னாள், “அந்த மூணு பையங்களும் உனக்கு அண்ணன் முறையே இல்லைம்மா. நீ போஸ்ட்மாஸ்டர் கோபாலனின் பிள்ளை ஸ்ரீராம், தாசில்தார் இஸ்மாயில் மகன் அஹமது, L.I.C. ஏஜண்ட் சேவியர் மகன் ஜோசஃப், மளிகை மாணிக்கம் செட்டியார் மகன் பழனியப்பன், பால்காரன் மாரியோட மகன் சின்னையன் இந்த அஞ்சு பேரத்தவிற வேறு யாரை வேண்டுமானாலும் கவலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

(Facebook ல் படித்தது)

கூகிள்சிறி பதிவுகளை மின்னஞ்சலில் உடனுக்குடன் பெறுங்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

இணைய உலாவலின்போது தினமும் ரூபா 3000 சம்பாதிக்க கீழுள்ள படத்தை சுட்டுங்கள்

Extension Factory Builder
back to top Widgets By My Blogger Tips