தற்போதைய செய்திகள்
இந்திய சட்டத்தில் இருந்து மரண தண்டனையை ஒழிப்போம் – அனைத்து தலைவர்களும் சூளுரை (படங்கள்)
சென்னையில் நடந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாடு.இன்று சென்னையில் நடந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் தமிழின தலைவர்கள் அனைவரும்
16 மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசான்.
இரண்டு நாட்களுக்குள் 9 சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாவனெல்ல பகுதியில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அட்டாளைச்சேனை ஊடகவியாளரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த 28ஆம் திகதி தாக்கிய சம்பவத்தை கண்டித்து
தமிழினப் படுகொலைதாரியும், போர்க் குற்றவாளியுமான மகிந்த சுதந்திரமாக நடமாடுவதைத் தடுப்போம் – த.ஒ.குழு – யேர்மனி .
தமிழினப் படுகொலைதாரியும், போர்க் குற்றவாளியுமான மகிந்த இராஜபக்ச சுதந்திரமாக நடமாடுவதைத் தடுப்போம்
வவுனியா, பூந்தோட்டத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் உடலமொன்று மீட்கப்பட்டது .
வவுனியா, பெரியகுளம், பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து பொலிஸார் உடலமொன்றை மீட்டுள்ளனர்.
பிரித்தானிய, ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தால்!
மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின்








